Thursday, April 8, 2021

ஸ்ரீசாய் சத்சரிதம் படிக்கும் முறை

ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஓரிரு நாட்களில் படிக்க கூடாது. அவசரம், அவசரமாகவும் படிக்கக்கூடாது. நிதானமாக 7 நாட்களுக்கு படித்து முடிக்க வேண்டும். அது பாபா மூலம் நிறைவான பலன்களைத் தரும்.

ஏதாவது ஒரு வியாழக்கிழமை பாபாவை வழிபட்டு ஸ்ரீசாய் சத்சரிதத்தை வாசிக்கத் தொடங்குங்கள். அடுத்த புதன்கிழமை வரை 7 நாட்களில் படித்து முடித்து விடலாம். 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாயங்கள் விபரம் வருமாறு:-

முதல் நாள் அத்தியாயம் 1 முதல் 7 வரை
இரண்டாம் நாள் அத்தியாயம் 8 முதல் 15 வரை 
மூன்றாம் நாள் அத்தியாயம் 16 முதல் 22 வரை
நான்காம் நாள் அத்தியாயம் 23 முதல் 30 வரை
ஐந்தாம் நாள் அத்தியாயம் 31 முதல் 37 வரை
ஆறாம் நாள் அத்தியாயம் 38 முதல் 44 வரை
ஏழாம் நாள் அத்தியாயம் 45 முதல் முடியும் வரை

இன்றே ஸ்ரீசாய் சத்சரிதம் படிக்கத் தொடங்குங்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் வாழ்வில் நிறைய அற்புதங்கள், மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

No comments:

Post a Comment